காவல்துறையின் பிடியில் உள்ளோரை லாக்கப்பில் வைத்து அடிப்போரும் கொலை செய்வோரும் பணியில் தொடர முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் கூறினார்.
காவல்துறையின் பிடியில் உள்ளோரை லாக்கப்பில் வைத்து அடிப்போரும் கொலை செய்வோரும் பணியில் தொடர முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் கூறினார்.